page2
இப்பொழுதெல்லாம்
நட்சத்திரங்கள் பார்த்து
வெகு நாளாகின்றது நன்பனே
நீ எப்பொழுது கடைசியாய்ப் பார்த்தாய்?
சில நேரம் தோன்றுவதுண்டு
இப்பொழுதெல்லாம் ஊர் சுற்ற வருவதில்லை
போலும் நட்சத்திரங்கள்.
என் பாட்டி இறப்பதற்கு முன்பு
சொல்லிக்கொண்டிருந்தாளாம்
‘வனதேவதைகள் அய்யன் கோயிலுக்கு
வருவதை நிறுத்திவிட்டன ‘வென்று
